366
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை வேண்டி 95 வயது பெண் ஒருவர் மனு அளித்தார். 10 ஆண்டுகளாக மனு அளித்து வருவதாக கூறிய இறைப்பு வாரியைச் சேர்ந்...

430
மதுரையில் கடந்த ஆண்டு நடந்த + 2 தேர்வில் 2 மாணவர்களின்விடைத்தாள்கள் ஒரே கையெழுத்துடன் இருந்து இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்றது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் மற்றும் பெ...

389
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அனுப்பட்டி பகுதியில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று விட்டு கிராவல் மண் எடுக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். 285 நீர்நிலைகளில் களிமண் மற்றும் வண்டல்மண் இ...

584
நீட் தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ? என எழுந்துள்ள ஐயத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாசு வலியுறுத்தி உள்ளார். ம...

614
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அதிகளவில் ஆதாயம் பெற்ற முதன்மையான குற்றவாளி ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவரும்தான் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய...

218
பல்வேறு அரசு திட்டங்களில் முறைகேடு புகாரில் சிக்கிய காங்கேயம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஹரிஹரன், ஓய்வு பெறும் கடைசி நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குண்டடம் யூனியனில் 2022-2023 ஆம் ஆண்டில், ச...

305
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, போத்தராவுத்தன்பட்டி ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஓய்வு பெற இருந்த நிலையில், அதற்கு முதல் நாளே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி  நிதியை முறைகேடாக பயன்ப...



BIG STORY